பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-10-01 10:28 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாதம்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக அங்கு காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்