ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-30 15:30 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் காட்டகரம் வீரபோகம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் சிலர் விறகு மற்றும் கட்டைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்