அடையாள அட்டை வழங்கப்படுமா?

Update: 2022-09-30 15:27 GMT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்