சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் கொசுத்தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இரவில் கொசுக்கடியால் தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.