புதர்மண்டிக்கிடக்கும் குடிநீர் குழாய்

Update: 2022-09-30 09:49 GMT

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி கணபதிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாயை சுற்றி புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும் அந்த பகுதியில் சேறும், சகதியும் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, புதர்களால் விஷ பூச்சிகள் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே பொது குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்