கிடப்பில் போடப்பட்ட மயான பணி

Update: 2022-09-29 15:37 GMT

போடி ரெங்கநாதபுரம் 7-வது வார்டில் மயான சுற்றுச்சுவர், எரிவாயு தகன மேடை ஆகியவை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அதன் பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மயான வசதி இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மயான பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்