சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர், உலகம்பட்டி ஆகிய பகுதி சாலைகளில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?