நூலகத்திற்கு கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2022-09-29 12:29 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் செயல்படும் இடத்தில் சரியான பாதை, சாலை வசதி இல்லாமல் உள்ளது. மழை காலமான இந்தநேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர நேரத்தில் எடுக்க முடியாமல் சேற்றிலும், சகதியிலும் சிக்கி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மேலும் கிளை நூலகம் வரும் வாசகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கழிப்பறை இன்றியும் மிகுந்த மனஉளைச்சல் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறாம்.

மேலும் செய்திகள்