நாய்கள் தொல்லை

Update: 2022-09-28 16:34 GMT

விருதுநகர் மாவட்டம் டி.டி.கே.ரோடு, ராமமூர்த்தி ரோடு, பாண்டியன்நகர், அல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் சில நாய்கள் நோயுடன் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்