திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் ஊராட்சி அரசுநிலைப்பாளையம் கிராமத்தில் அ/மி சேப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.