சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துகிறது. வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை அகற்ற வேண்டும்.