இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம்

Update: 2022-09-28 13:32 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே துவங்கப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் வகுப்பறை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மாணவர்கள் பெரும் அச்சத்துடனே கல்வி பயின்று வருகின்றனர். எனவே கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன் அதனை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்