பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2022-09-27 14:37 GMT
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்-கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இருந்தது. சாலை விரிவாக்க பணியின்போது, அந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அமைக்காததால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்