கூடுதல் ஊழியர் நியமிக்க வேண்டும்

Update: 2022-09-27 14:35 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் முன்பு 2 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது ஒரு ஊழியர் மட்டுமே உள்ளதால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் ஊழியரை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்