கொசுக்கள் தொல்லை

Update: 2022-09-26 15:53 GMT

விருதுநகர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கடியால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் சரியான துக்கமின்றி அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்