பகல் நேரங்களில் எரியும் தெரு மின்விளக்குகள்

Update: 2022-09-26 14:51 GMT
பெங்களூரு மாகடி ரோடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சாலையோர தெரு மின்விளக்கு கம்பங்கள் உள்ளன. இரவு நேரங்களில் எரியவிடப்படும் மின்விளக்குகள் பகல் நேரங்களில் அணைக்கப்படாமல் உள்ளன. நிலக்கரி கொள்முதல் கட்டணம் உயர்வால் மின்கட்டணத்தை உயர்த்தி வரும் நிலையில் பகலில் தெரு மின்விளக்குகளை எரியவிடுவதால் மின்சாரம் வீணாகிறது.எனவே மின்சார துறை அதிகாரிகள் அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்