போலீசார் ரோந்து செல்வார்களா?

Update: 2022-09-26 12:15 GMT
உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அதனால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தினசரி இரவில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்