சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-09-25 16:34 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி