சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-09-25 16:34 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்