விடுதிகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும்

Update: 2022-09-25 12:45 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி கட்ட பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதே போல் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் பணி தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதிகள் கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடித்து கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்