தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-24 16:31 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. மேலும், வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்