அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் ஏரிக்கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஏரிக்கரையை சரி செய்வதுடன், ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.