சிதம்பரம் மேலவீதியில் இருந்து தெற்குவீதி வரை சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் மேலவீதியில் இருந்து தெற்குவீதி வரை சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.