ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-23 17:22 GMT
சிதம்பரம் மேலவீதியில் இருந்து தெற்குவீதி வரை சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்