தனியார் கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2022-09-23 17:21 GMT
கடலூர் மாவட்டம் கிள்ளையில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு தனியாா் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே கிராம நிர்வாக அலுவலகத்தை சொந்த கட்டிடத்தில் இயங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்