பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தை சுற்றி சிவகங்கை குளம், நல்லதண்ணீர் குளம், அம்மா குளம், செவன்டா குளம் என 4 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் பராமரிப்பு இல்லாமல் கருமேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து செய்து உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.