விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நடைமேடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நடைமேடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.