விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.