சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

Update: 2022-09-22 11:34 GMT
களமருதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை. எனவே இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்