தடுப்பு வேலி அமைப்பது அவசியம்

Update: 2022-09-22 11:32 GMT
உளுந்தூர்பேட்டை அருகே குமாரமங்கலம் காப்புக்காடு பகுதி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு வசிக்கும் மான்கள் உணவு தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்லும் போது அவ்வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகிறது. ஆகவே மான்களின் உயிரிழப்பை தடுக்க வனப்பகுதி சாலையின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்