சுகாதார வளாகம் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2022-09-21 15:29 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பாடாலூர் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதனை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்