மாற்று பாதை வேண்டும்

Update: 2022-09-21 14:29 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர்சந்தை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனால் அப்பகுதியில் வாகன செல்ல முடியாத அளவிற்கு ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கவும், பணியை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்