கொசுத்தொல்லையால் அவதி

Update: 2022-09-21 14:18 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்