விபத்து அபாயம்

Update: 2022-09-21 13:49 GMT

தக்கலையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் மணலி சந்திப்பில் குடிநீர் வினியோகிக்கும் குழாயின் வாழ்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களாக அந்த சிமெண்டு சிலாப் கொண்டு மூடாமல் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி