மதுபாராக உள்ள வணிக வளாகம்
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி சாலையில் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடைகளின் முன்பும் இரவில் மதுப்பிரியர்களின் மதுகுடித்துவிட்டு கும்மாளம் அடிக்கிறார்கள்.மேலும் மதுபாட்டில்களை அங்கே உடைத்து வீசிவிட்டு செல்கிறார்கள். காலையில் கடை திறக்க வருபவர்கள் கால்களில் மதுபாட்டில்கள் குத்தி காயம் அடைந்து அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகர காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்தி மதுப்பிரியர்களை விரட்டி அடிக்க கேட்டுக்கொள்கிறோம்.
சத்தியநாதன்,திருப்பூர்.
9894255008