நடவடிக்கை தேவை

Update: 2022-09-20 15:25 GMT

விருதுநகர் மவாட்டம் சாத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் இருந்து எழும் தூசியால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்