அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து சின்னவளையம் அரங்கனேரி வரை செல்லும் சாலையில் இருபுறமும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லவும், மழை பெய்யும்போது மழைநீர் செல்லவும் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.