அரசு மருத்துமனையில் ஓய்வு அறை ஒதுக்கப்படுமா?

Update: 2022-09-20 13:51 GMT
பெரம்பலூர் அரசு மருத்துமனையில் உள்நோயாளியாக தங்கியியிருந்து நிறைய பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். அவர்களை கூடவே இருந்து கவனிக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க அறைகள் இல்லை. இதனால் அவர்கள் திறந்த வெளியில் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு அறை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்