விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவில் இருக்கை வசதி குறைந்த அளவில் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிக நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.