பெரம்பலூர் புறநகர்பகுதியான அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்புகள் பழமையான ஓட்டு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ-மாணவிகளுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்படுவதற்கு முன்பு புதியதாக கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.