சேவா மையக்கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்

Update: 2022-09-18 12:20 GMT

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014-15-ம் நிதியாண்டில் ரூ.14,43,000 மதிப்பில் கட்டப்பட்ட ராஜிவ்காந்தி கேந்திர சேவா மையக் கட்டிடத்தில் சுவர், கதவு, ஜன்னல்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தும் கதவு, ஜன்னல்களுக்கு வர்ணம் தீட்டியும் பாராமரிப்பு பணி மேற்கொண்டு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்