விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தெரு நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.