நாய்கள் தொல்லை

Update: 2022-09-17 14:30 GMT
திருநாவலூரில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரங்களில் கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்