பக்தர்களின் முடி ஏலம் விடப்படுகிறதா?

Update: 2022-09-17 13:40 GMT

பக்தர்களின் முடி ஏலம் விடப்படுகிறதா?

வெள்ளகோவிலில் உள்ளது பிரசித்திபெற்ற வீரக்குமாரசாமி கோவில். இக்கோவிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் வேண்டுதல் நிறைவேறியதும் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த முடி ஏலத்தில் விடப்படுகிறதா? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏலத்தில் விட்டிருந்தால் எவ்வளவுக்கு ஏலம் போனது என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ராமசாமிநடேசன்,

வெள்ளகோவில்

9842033779

மேலும் செய்திகள்