பெரம்பலூர்- அரியலூர் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் சிறிய கற்கள், கிரசர் பவுடர்கள், மண் உள்ளிட்டவை காற்றில் பறக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து இதனை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.