ஓடை ஆக்கிரமிப்பு

Update: 2022-09-17 12:01 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஒட்டுடன்பட்டி கிராமத்தில் வேட்டராயன்குளம் மறுகால் ஓடையில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் அங்குள்ள வயல்வெளிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்