நாய்கள் தொல்லை

Update: 2022-09-16 15:29 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 34-வது வார்டு செஞ்சை பாப்பாஊரணி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது, மேலும் இந்த நாய்கள் இவ்வழியே செல்லும் பள்ளி குழந்தைகளை கடிக்க செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்