கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-07-13 14:32 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, டெங்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவு வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, மாநகரில் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்