சேதமடைந்த மயான கட்டிடம்

Update: 2022-09-16 15:25 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொது மயான கட்டிடம் விரிசலடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.இதனை சரியான முறையில் பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்