நிழற்குடை தேவை

Update: 2022-09-16 15:24 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும் மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்