ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஆகியவை போதிய எண்ணிக்கையில் இல்லை. மேலும் இருக்கும் ஒன்றிரண்டும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆம்புலன்ஸ்களில் வரும் அவசர நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.