நடவடிக்கை தேவை

Update: 2022-09-15 15:23 GMT

ராமநாதபுரம் மதுரை செல்லும் சாலையில் உள்ள பெரிய கண்மாய் சுற்றியுள்ள பகுதி மது அருந்தும் பாராக மாறியுள்ளது. இதனால் கண்மாய் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கண்மாயை சுற்றி தடுப்புச்சுவர் அல்லது வேலி அமைத்து கண்மாயை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்